Friday, 31 October 2014

பதினாறு பேறுகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


1. நன்மக்கள். 
2. செல்வம்.
3. அழகு.
4.
 நோயின்மை.
5.
 இளமை.
6.
 கல்வி.
7.
 வாழ்நாள்.
8.
 நல்வினை.
9.
 பெருமை.
10.
 துணிவு.
11.
 வலிமை.
12.
 வெற்றி.
13.
 நல்லுணர்வு.
14.
 புகழ்.
15.
 நுகர்ச்சி.
16. 
நல்ல நண்பன்.



No comments:

Post a Comment